-மனித உணர்வுகளை பேசும் யோகிபாபுவின் 'காகங்கள். .
எழுத்தாளர் ஆனந்த் இயக்கத்தில், அண்ணாமலை தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'காகங்கள்'. இதில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோ மோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள் மற்றும் ஆன்மிக தேடலை மையமாகக் கொண்ட இப்படத்தில், காகங்களின் தனித்துவமான குணாதிசயங்களை கதையின் முக்கிய அம்சமாக எடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply